3486
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ரயில் தண்டவாளங்களை சீரமைக்கும் பணிகள் நடைபெறுவதால், மேலும் இரண்டு நாட்களுக்கு ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி நெ...

1382
ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் சிக்கி உணவின்றி 2 நாட்களாக தவித்த தங்களுக்கு ரெயில்வே நிர்வாகம் உதவ மறுத்த நிலையில் புதுக்குடி கிராமத்து மக்கள் தங்களுக்கு உணவு அளித்து காப்பாற்றியதாகவும், ராணுவம் ...

1190
ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் இருந்து மீட்கப்பட்ட பயணிகளுடன் சிறப்பு ரயில் சென்னை புறப்பட்டுச் சென்றது. தாதன்குளம் அருகே மண் அரிப்பால் தண்டவாளம் சேதமடைந்ததை அடுத்து ஸ்ரீவைகுண்டம் அருகே ஞாயிறு இர...

1066
திருச்செந்தூர் அருகே உள்ள ஆத்தூர் பகுதிக்கு, ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் இருந்து தண்ணீர் திறந்து விட கோரி வியாபாரிகள் கடையை அடைத்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த அணைக்கட்டில் இருந்து தெ...

3852
ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணி ஆற்றுப் படுகையில் அனுமதியின்றி செயல்பட்டுவரும் செங்கல் சூளைகளுக்கு, தடையை மீறி மண் மற்றும் மணல் அள்ளுவது தொடர்வதால், மழை காலத்தில் ஊருக்குள் தண்ணீர் புகுந்துவிடும் ஆபத...

3288
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் வீட்டில் சோதனை நடத்த வந்த வருமானவரித்துறை அதிகாரிகளிடம் அக்கட்சி நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வேட்பாளர் ஊர்வசி...

12761
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில் ஊரடங்கு விதியை மீறி கடையை திறந்தது தொடர்பாக போலீசாருடன் ஏற்பட்ட தகராறில் விசாரணை கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த தந்தை, மகன் அடுத்தடுத்து உயிரிழந்தனர்....



BIG STORY